இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு இந்தியா வந்தார்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு இந்தியா வந்தார்
ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பின் வாங்கியது, இஸ்ரேலுடனான டாங்க் எதிர்ப்பு ஏவுகனை ஒப்பந்தத்தை ரத்து செய்தது போன்ற பல விவகாரங்களுக்கு பின் இஸ்ரேல் அதிபர் இந்தியா வந்திருக்கின்றார்
இஸ்ரேலிய பிரதமர் ஒன்றும் சாமன்யம் அல்ல, உளவுதுறை ராணுவம் என எல்லாவற்றிலும் பணியாற்றிவிட்டு பதவிக்கு வந்திருக்கும் ஜெகஜால கில்லாடி
மோடியுடன் சிரித்து பேசினாலும் அவரின் உள்மனம் இப்படித்தான் சொல்லும்
“நான் யாருண்ணு உலகத்துக்கே தெரியும், நீர் யாருண்ணு எனக்கு தெரியும், ஜெருசலேம் விவகாரத்துல எங்களுக்கு எதிரா போறீங்களா?
நாங்க சிரிச்சாலே ஆபத்துண்ணு உங்களுக்கு தெரியாதா மோடி?”