தமிழிசை மைண்ட் வாய்ஸ்….
“மாட்டுப் பொங்கல், உனக்கு தாமரை இலை தரத்தான் ஆசை ஆனால் நீ தமிழக மக்கள் மாதிரியே வேண்டாம்னு சொல்லுவ, அதுனால இந்தா புல்லு
உனக்கும் தமிழ்நாட்டில மரியாதை இல்ல, எங்க கட்சிக்கும் மரியாதை இல்ல
என்ன செய்ய, உனக்கு மட்டும் வோட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?
அங்க ஒரு கோஷ்டிக்கு இரண்டு இலை எல்லாம் கொடுத்துபார்த்தோம் கொஞ்சமும் பிரயோசனம் இல்ல, உனக்கு கொடுக்குற புல்லாவது பிரயோசனமா இருக்காண்ணு பார்ப்போம்.”
(தாமரை மலரும்ணு ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை சொல்லும் இந்த அக்கா, கடைசியில் தாமரை அக்கா ரவிக்கையில்தான் மலர்ந்திருக்கின்றது
ஆக டெய்லருக்குத்தான் இவ்வளவு நாளும் எச்சரிக்கை செய்திருக்கின்றது அக்கா..)
“பங்காளி அங்க பாத்தீங்களா, இரட்டை இலைய தாமரை கூட சேர்த்து அந்தம்மா ஜாக்கெட் கையில போட்டிருக்கு
ஆமாம் பங்கு, நம்ம அவங்க கையில சிக்கிட்டோம்னு தமிழகத்துக்கே சொல்றாங்க போல, என்னன்னு கேட்ருவோமா?
கேட்டா மட்டும், இரட்டை இலையினை உங்ககிட்ட தந்தோம், தேர்தல்ல என்ன கிழிச்சீங்க, எங்க கிட்டயே இருக்கட்டும்ணு சொல்வாங்க , ஒண்ணும் பேச முடியாது.”