அன்புசெழியன் என்ன அஹிம்சைக்கான காந்தி விருது பெற்றவரா?

அன்புச்செழியன் தேடப்படும் குற்றவாளி கிடையாது, என் குடும்ப விழாவில் பங்கேற்றதில் தவறு இல்லை: செல்லூர் ராஜூ

பின் அன்புசெழியன் என்ன அஹிம்சைக்கான காந்தி விருது பெற்றவரா? அவர் மேல் தவறில்லை என்றால் ஏன் ஓடி ஒளிகின்றார்

அவர் தேடபடும் குற்றவாளி இல்லை என்றால் இவர் அவரை பேனர் வைத்து வரவேற்றால் என்ன?

அசோக்குமாரின் தற்கொலை தமிழகத்தை உலுக்கிய விவகாரம், அதில் தேடபடும் அன்புசெழியன் இன்னும் சரணடையவில்லை வாக்குமூலம் வழங்கவுமில்லை, நீதிமன்றம் அவரை விடுவிக்கவும் இல்லை

இந்நிலையில் அவரை பிடித்து கொடுக்கவேண்டிய அரசு பிரதிநிதி விழாவிலே அவர் பங்கெடுத்திருக்கின்றார், இந்த அமைச்சரோ அதில் என்ன தவறு என கேட்கின்றார்

இப்பொழுது எழும் கேள்வி என்னவென்றால், இந்த அரசு மனநோயாளிகளால் நிரம்பியதா? இல்லை இந்த அரசு மக்களை அப்படி நினைக்கின்றதா? என்பதுதான்