அம்ம‌ணிக்கு கேக் என்றாலே அலர்ஜி போல..

அருவாள் வைத்து ரவுடிகள் கேக் வெட்டும் அளவிற்கு தமிழக நிலமை சென்றுவிட்டது அச்சமாக இருக்கின்றது : தமிழிசை

அச்சமாக இருக்கிறது அல்லவா? சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என தமிழக ஆட்சியினை கலைக்க சொல்லுங்கள் பார்க்கலாம்.

கடப்பாரை எடுத்து மசூதியினை இடிப்பதை பார்த்தபொழுது வராத அச்சம், குஜராத்தில் கர்பிணி பெண்களெல்லாம் கொடூரமாக கொல்லபட்டபொழுது வராத அச்சம் அம்மணிக்கு ரவுடி கேக் வெட்டும்பொழுது வருகின்றதாம்

அம்ம‌ணிக்கு கேக் என்றாலே அலர்ஜி போல..