எச்சரிக்கின்றது சீனா ….

இந்த சீனாவின் அழிச்சாட்டியம் எல்லை மீறுகின்றது, மாலத்தீவு பிரச்சினைக்கு இந்தியா படை அனுப்ப கூடாதாம், அனுப்பினால் பின் விளைவுகள் பயங்கரமாய் இருக்குமாம்

இப்படி எச்சரிக்கின்றது சீனா

காரணம் சீனாவின் முத்துமாலை திட்டத்தில் மாலத்தீவும் வருகின்றது, மாலத்தீவில் இந்தியா கால்வைப்பது தன் துறைமுகத்தை பாதிக்கும் செயல் என அஞ்சுகின்றது சீனா

அது சொல்லட்டும்

“இந்த மாபெரும் இந்திய தேசம் எங்கு படைகளை அனுப்ப வேண்டும், அனுப்ப கூடாது என்பதற்கு சீனாவின் அனுமதியினை ஏன் பெறவேண்டும்? எங்களை கட்டுபடுத்த அவர்களுக்கு என்ன அதிகாரம்?” என சீற இங்கு யாருமில்லை

56 இன்ஞ் மார்பு இப்பொழுது 10 இன்ஞாக சுருங்கியே விட்டது என்பது அளந்து பார்க்காமலே தெரிகின்றது.