இறுதி அஞ்சலிக்கு செல்லும் பழக்கம் இல்லை
இறுதி அஞ்சலிக்கு செல்லும் பழக்கம் இல்லை, அதனால் கலாம் இறுதி நிகழ்வுக்கு செல்லவில்லை : கமல்ஹாசன்
இங்கு கமல் அஞ்சலி செலுத்துவது யாருக்கு தெரியுமா? எம்.என் நம்பியாருக்கும் , மனோரமாவிற்கும்
ஆக கலாம் என்பவர் நம்பியாரையும் , மனோரமாவினையும் விட கமலுக்கு கீழானவராக போய்விட்டார் தமிழகமே..

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல, ரத்தமும் பெற்று தருவேன் : கமலஹாசன்
ரத்தத்தை இவர் ஏன் கேட்டு பெறவேண்டும்? உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தண்ணீர் திறந்தால் தானாகவே கன்னடத்தில் ரத்த ஆறு ஓட போகின்றது