ஆளுநர் மாளிகை திறந்தே இருக்கின்றது
தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்காக ஆளுநர் மாளிகை திறந்தே இருக்கின்றது : ஆளுநர்
இவரே தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தால் மாநில அரசு எதற்கு? அமைச்சர்கள் எதற்கு?
அப்படி ஒன்று இருப்பதையே மறந்துவிட்டார் ஆளுநர் என்பதா? அல்லது ஆட்சி கலைத்தால் ஆளுநர் ஆட்சிக்கு எப்படி இருக்கும் என்பதற்கு பயிற்சி எடுக்கின்றார் என்பதா?
இவர் ஏதோ பயிற்சி எடுப்பார் போல, இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் பேசமாட்டார்
நாளை வரலாற்றில் முதல்முறையாக மோடி ஆளுநர் மாளிகையில் தங்க போகின்றாராம், ஆக இருவரும் சேர்ந்து தமிழக தொழில்வளத்தை பெருக்க பாடுபட போகின்றார்கள் என நம்பி தொலைப்போம்
மோடிக்கு நாளை ஆளுநர் மாளிகையில் தூக்கம் வருமா? பன்னீரும் பழனிச்சாமியும் தூங்கவிடுவார்களா?
கொசு வேடம் போட்டாவது புகுந்துவிட மாட்டார்களா?