சந்தண கட்டை சாமியார்
பதஞ்சலி பாபாராம்தேவ் என்பவரின் வியாபாரங்களில் சந்தணகட்டையும் வந்துவிட்டது .
மனிதர் சிகப்பு சந்தன கட்டையினை ஆந்திர அரசிட்ம இருந்து முறைப்படி வாங்கியிருக்கின்றார்.
ஆனால் அதனை ஏற்றுமதி செய்ய முடியாது என சட்டமிருந்தும் அதனை மீறி சீனாவிற்கு விற்க முயற்சித்து சிக்கியிருக்கின்றார்
சாமியார்கள் மீது நடவடிக்க்கை இருக்காது எனும் நவீன இந்திய தத்துவபடி அவர் சிக்கபோவதில்லை ஆனால் “சந்தண கட்டை சாமியார்” என்றாவது அழைக்கலாம்