ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகின்றார் தங்க தலைவி
மயிலும் அன்னபறவையும் சந்தித்த மகா அற்புதமான தருணத்தை நினைவு கூர்ந்து ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகின்றார் தங்க தலைவி
சங்கத்து சார்பாக தலைவியின் துயரில் பங்கெடுத்து , தொடங்கிவிட்ட இறுதி ஊர்வலத்தில் ஶ்ரீதேவிக்கு அஞ்சலியினை தெரிவிக்கின்றோம்
இன்னும் ஶ்ரீதேவி உடல் தகனம் கூட நடைபெறவில்லை அதற்குள் ஶ்ரீதேவி நாடார் சாதியா? பிராமணரா? இல்லை தாய்வழி போல இல்லை தெலுங்கரா எனும் பெரும் ஆராய்ச்சிக்குள் பலர் சென்றாயிற்று.
இங்கு நிற்கின்றான் தமிழன்.
அப்படியே துபாய் மருத்துவமனையில் புகுந்து ஶ்ரீதேவி பிளட் குரூப் முதல் மரண அறிக்கை வரை வாங்கி வந்தாலும் வருவார்கள் போல