என்று இவரை சத்ரியனாக தமிழகம் பார்த்தது?
என்று இவரை சத்ரியனாக தமிழகம் பார்த்தது?
அற்புதமான கவிஞனாக மட்டும் பார்த்தது, அதன் பின் நான் கவிஞன் அல்ல காமெடியன் என அவர் நிரூபித்ததும் தமிழகம் அதை ஒப்புகொண்டது
சிம்பு வரவுக்கு பின் சிம்பு டி.ஆரை கெடுத்தாரா? இல்லை டி.ஆர் சிம்புவினை கெடுத்தாரா? என பட்டிமன்றம் வைத்து தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது
இதில் இவர் இனி சாணக்கியர் என நிரூபிப்பாராம், எப்படி ஒரு வேளை நீண்ட கூந்தலை வளர்த்து தலைவிரி கோலமாய் அலைவாரோ?
சாணக்கியன் சந்திரகுப்தனை அமைச்சராக்கினான், ஒருவேளை இவர் சிம்புவினை முதல்வராக்க கூந்தல் அவிழ்த்துவிட்டாரோ? நாடு தாங்குமா?