கலாச்சாரத்தை தேடி தமிழகம் வந்து வாழ்ந்த தங்கத் தலைவி…

Image may contain: 1 person, close-up

ஸ்ரீதேவி எப்படி மரித்தார் என துபாய் சொல்லிவிட்டது, மும்பை திரையுலகம் தாவுத் கட்டுபாட்டில் இருக்கின்றது என சு.சாமி சொல்கின்றார். இன்னும் மும்பை திரையுலகின் இன்னொரு முகம் பற்றி , கலாச்சாரம் பற்றி ஆளாளுக்கு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

கவனித்தால் ஒன்று புரிகின்றது

அந்த கலாச்சாரம் பிடிக்காமல்தான் தலைவி குஷ்பு கலாச்சாரம் நிறைந்த தமிழகத்திற்கு ஓடிவந்து, தமிழ்பெண்ணாக மாறி, தமிழச்சியாகவே நிலைத்துவிட்டார்.

தமிழச்சியான ஸ்ரீதேவி மும்பை சென்று மாறி மரித்தும் விட்டார்.

இதிலிருந்து தலைவி மிக நல்ல கலாச்சாரத்தை தேடி தமிழகம் வந்து தங்கிவிட்டார் என்ற உண்மை உலகிற்கே தெரிவதில் சங்கம் பெருமை அடைகின்றது