சங்கரமடத்திற்கு வீரமணி அஞ்சலி செலுத்துவது சால பொருந்தும் விஷயம்
கருப்பு பணங்கள் புழங்குகின்றன, பெரும் புள்ளிகள் பணம் பதுக்குமிடமே சங்கரமடமும், வீரமணியின் அறக்கட்டளையும் என்ற சர்ச்சை பெருங்காலம் உண்டு
பக்தி கும்பல் சங்கராச்சாரியரிடமும், பகுத்தறிவு கும்பல் வீரமணியிடமும் பல விஷயங்களுக்கு பாதுகாப்பும் ஆலோசனையும் கேட்பது ஒன்றும் ரகசியமல்ல
இரண்டும் பல காரியங்களில் மர்ம மடங்களே, அந்த ஒற்றுமை உண்டு
அவ்வகையில் சங்கரமடத்திற்கு வீரமணி அஞ்சலி செலுத்துவது சால பொருந்தும் விஷயம்