காவேரி விவகாரத்தில் இன்னும் நீதிகிடைத்தபாடில்லை

காவேரி விவகாரத்தில் இன்னும் நீதிகிடைத்தபாடில்லை

ஆனால் யாராவது ஒருவர், ஒரு குரல் முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும், டெல்லி அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செயா வேண்டும் என கேட்கின்றதா?

கேட்காது

ஆனால் எங்கோ அந்நிய நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டைக்கும், 10 பேர் உள்ள தமிழக கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்ததற்கும் கலைஞர் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்பு கிளம்புவார்கள்

இப்பொழுது அந்த சத்தமே இல்லை, ஆனால் நிச்சயம் வந்திருக்க வேண்டும்

ஏன் வரவில்லை?

அதிமுக முதல்வரும், எம்பிக்களும் இருந்தாலும் ஒன்றுதான் ராஜினாமா செய்தாலும் ஒன்றுதான் என நினைத்துவிட்டார்கள் போல..