சிரியா மீது குண்டு வீசி 35 பேரை கொன்றிருக்கின்றது துருக்கி

இன்று சிரியா மீது குண்டு வீசி 35 பேரை கொன்றிருக்கின்றது துருக்கி

அதாவது நாங்களும் காட்சியில் உண்டு, நாங்களும் கொல்வோம் என வந்து நிற்கின்றது, ஆனால் சிரியா காக்க கிளம்பியவர்கள் ரஷ்யாவினைத்தான் சாடிகொண்டிருக்கின்றனர்

அவர்கள் அப்படித்தான், விடுங்கள்

இப்பொழுது டிவி பார்த்தால் , கலைஞர் டிவியில் வைரமுத்து சிரியாவிற்கு அழுது அழுது கவிதை வடிக்கின்றார்

ஆபாசம் என்பது நிச்சயம் அதுதான். மகா அருவெறுப்பு.

கவிதை வடிக்க இது நேரமல்ல‌. அழவேண்டிய நேரத்தில் கவிபடிப்பவன் மனசாட்சி உள்ள கவிஞானாக இருக்க முடியாது