ராசா புண்ணியத்தில கேட்பாரற்று கிடந்த பெரியார் சிலைகள் புது பொலிவு பெற்றது…
ராசா புண்ணியத்தில் இதுவரை கேட்பாரற்று கிடந்த பெரியார் சிலைகள் எல்லாம் ஒரே இரவில் புதுபொலிவு பெற்று, மாலை சூடி அழகாக காட்சி அளிக்கின்றது என்கின்றார்கள்.
எவ்வளவு பெரும் உதவி செய்திருகின்றார் மனிதர், அடுத்த வருட பெரியார் விருது நிச்சயம் அவருக்குத்தான்
இன்னொரு பக்கம் அந்த கோஷ்டி திருவள்ளுவர், கவிஞர் வாலி படத்தை எல்லாம் அடித்துகொண்டு “பெரியார் ஒழிக” என சொல்லிகொண்டிருக்கின்றதாம்
அவர்களுக்கு வெண் தாடி வைத்த எல்லோரும் பெரியாராக தெரிகின்றார்கள் அய்யோ பாவம் , பெரியார் கொள்கைகள் மட்டுமல்ல இவர்களுக்கு பெரியாரே தெரியவில்லை என்பதுதான் சோகம்
ரவீந்திர நாத் தாகூரும் விரைவில் அடிவாங்கலாம் போலிருக்கின்றது