சசிகலா சிறையில் கம்பியூட்டர் தொழில்நுட்பமும் கற்கின்றார் : செய்தி

சிறையில் காளான் வளர்த்தல் உட்பட சில வேலைகளை செய்யும் சசிகலா கூடுதலாக கம்பியூட்டர் தொழில்நுட்பமும் கற்கின்றார் : செய்தி

அரசியலில் அவர் வளர்த்த காளான்கள் போதாதா? சிறையில் சென்றும் வளர்க்க வேண்டுமா?

சும்மாவே ஒருவரை கண்காணிப்பதில் கில்லாடி சசிகலா, இப்பொழுது தொழில்நுட்பமும் கற்கின்றாராம். இன்னும் 3 வருடத்தில் என்னவெல்லாம் கற்று வெளிவரபோகின்றாரோ

அநேகமாக ரோபா போல் வெளிவரலாம், அதன் பின் இருக்கின்றது அதிரடி.

சிறை ஒரு சுவாரஸ்யமான மர்மமான அரசியல்வாதியினை தொழில்நுட்ப அறிவோடு அனுப்பி வைக்க போகின்றது.