இரண்டாம் முரசொலிமாறனா நாம வரக்கூடாதாம்

Image may contain: 3 people

“பாத்தியாண்ணே…

இரண்டாம் , மூன்றாம் கலைஞர் வரலமாம், ஆனால் இரண்டாம் முரசொலிமாறனா நாம வரக்கூடாதாம்

அந்த கட்சிக்கு நம்ம அப்பா உழைக்கலையாண்ணே? அழுகையா வருதுண்ணே..

இதெல்லாம் என்ன நியாயம்ணே???”