மாறன் சகோதரர்கள் வழக்கிலிருந்து விடுவிப்பு
ஆக காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடபட்ட ஒரு வழக்கும் சரியில்லை என்பது தெளிவாயிற்று
இனி மாறன் குரூப்ஸ் முழு அரசியலுக்கு திரும்பலாம் , தடையான கடைசி வழக்கும் நீங்கிவிட்டது
“நா யாரு..நா யாரு கொய்யால நீ கேளு
நா ராஜா.. எங்கேயும் நா ராஜா”
என இனி அறிவாலயம் நோக்கி மாறன் சகோதரர்கள் தெம்பாக நடக்கும் நேரம் வந்தே விட்டது