ராதிகா ஆப்தே போட்ட குண்டு…
இந்த ராதிகா ஆப்தே என்பவர் தமிழில் மொத்தமே 5 படங்கள்தான் நடித்திருக்கின்றார்.
இப்பொழுது அம்மணி ஒரு குண்டை வீசியிருக்கின்றார், அதாவது தமிழ்படத்தில் நடிக்கும்பொழுது ஒரு பெரிய நடிகர் அவளை நெருங்கினாராம், அம்மணி சட்டென செருப்பால் அடித்தாராம்
இது அவரே சொல்வது
அம்மணி நடித்த 5 படத்தில் கபாலியும் ஒன்று என்பதுதான் பரபரப்புக்கு காரணம் எனினும் நடிகை யார் பெயரையும் சொல்லவில்லை. இவருடன் கார்த்தியும் நடித்தார் என்பது வேறுவிஷயம்
ஏனோ கமலஹாசன் படங்களில் இவர் நடிக்கவில்லை , நடித்திருந்தால் இன்று “மய்ய” செய்தியாக கமல்தான் இருப்பார்.