வைகோ ஸ்டாலினிடம் கிசு கிசு…
“ஸ்டாலின் அந்த நாஞ்சில் சம்பத் திராவிடம், அண்ணா அப்படி எல்லாம் பேசிவிட்டு இந்த காம்பவுண்டுக்கு பின்னாடிதான் நிற்கின்றான்
கலைஞரே எல்லாம் மறந்துவிட்டார், அதனால் பழைய கதை எல்லாம் மறந்துவிட்டு அவனை சேர்த்துகொண்டால் தமிழிசைக்கு பதில் சொல்ல நமக்கொரு நல்ல ஆள் கிடைத்தது போல் இருக்கும்
என்னையே நீங்கள் சேர்க்கவில்லையா, அப்படி அவனையும் சேர்த்து போடுவோம்
என்ன யோசிக்கிறீங்க?, இன்னொவா கார் எல்லாம் வேண்டாம், அழகிரி முன்பு வச்சிருந்த அந்த லேம்பி ஸ்கூட்டர் கொடுத்தாலே போதும்”
திராவிட நாடு கேட்கவோ, குரல் கொடுக்கவோ இல்லை : மு.க ஸ்டாலின்
நல்லது, இந்த தெளிவும், பயமும் கடைசிவரை இருக்கட்டும்.