சிங்களர்களால் தாக்கபட்டதை கண்டித்து இலங்கை தூதரகம் முன் போராட்டம் : சீமான்
இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர் சிங்களர்களால் தாக்கபட்டதை கண்டித்து இலங்கை தூதரகம் முன் போராட்டம் : சீமான்
இதே இஸ்லாமிய தமிழர்களை 1991ல் மசூதிக்குள் புகுந்து புலிகள் தொழுகை நேரத்தில் கொன்றபொழுது, 200 இஸ்லாமியர் 20 குழந்தைகள் உட்பட கொடூரமாக சாகும்பொழுது
500ரூபாய் மட்டும் எடுத்துகொண்டு இஸ்லாமியர் அனைவரும் அகதிகளாக ஓடவேண்டும் என பிரபாகரன் ஆயிரகணக்கானவரை விரட்டி அடித்தபொழுது அங்கிள் சைமன் பாரதிராஜாவின் கேமராவிற்கு பின்னால் இருந்து தொழில் கற்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது
சிங்களன் அடித்தால் அது கலவரம், ஆனால் பிரபாகரன் கொன்றால் அது போராட்டம் என்பது அங்கிள் சைமனின் கொள்கை