கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா?
இனி அந்த திருகுவளை முத்துவேலர் என்பவர் “ஆதி கலைஞர்” என அழைக்கபட்டு, அவரின் படமும் இடம்பெற்றால் 100% முழுமை அடையும்
அவரை ஏன் விட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.
அவர் இல்லாமல் ஏது இந்த குடும்பமும் இந்த அடையாளங்களும்?
கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா?
பெரியாரை பின்பற்றி நடந்தவர் ஜெயலலிதா: ஓபிஎஸ் பேச்சு
எச்.ரா பெரியார் சிலையினை இடிப்போம் என கிளம்பியதை விட , பெரியாருக்கு மகா அவமனமான விஷயம் இது.