ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி – தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி – தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
நாட்டில முக்கால்வாசி தொழிலதிபர்கள் வங்கி கடனிலில்தான் வாழ்ந்திருக்கின்றார்கள் , ஒரு பயலும் சரி இல்லை.
தாரளமயமாக்கபட்டபின் வங்கிகளுக்கு வெளிநாட்டு நிதிகள் பாய்ந்திருக்கின்றன என்பதும், முறையாக தொழில் செய்யாமல் இவர்கள் மோசடி செய்திருக்கின்றனர் என்பதும் புரிகின்றது
இன்னும் ஏராளமான வங்கி மோசடிகள் வரும் போலிருக்கின்றது
இவ்வளவு வங்கிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம்? பல்லாயிரம் கோடிகள் சாதரணமாய் புழங்கும் மர்மம் என்ன?
முன்பு இப்படித்தான் பாலஸ்தீனத்தில் நிலவங்கி என்று ஒன்று உதயமானது, கேட்டவர்களுக்கு எல்லாம் கொடுத்தார்கள், பின் கட்டமுடியாதவரிடமிருந்து நிலம் வாங்கினார்கள், கட்டியவர்களிடம் அந்த பணத்தை கொண்டும் அவர்களிடமே வாங்கினார்கள்
முதலில் உல்லாசமாக செலவழித்தாலும் பின் அரேபியர்கள் சுதாரிக்குமுன் நிலங்களில் பெரும்பரப்பு வங்கிக்கு சென்றது
வங்கிக்கு பின்னால் இருந்தவர்கள் யார்? யூதர்கள்
பாலஸ்தீனின் பெரும் நிலபரப்பை இப்படி வாங்கிவிட்டபின்புதான் யூதர்கள் மிக உரிமையாக பாலஸ்தீனில் குவிந்தார்கள், அதன் பின் அவர்களுக்கு நாடு கிடைத்தது எளிதானது
இந்திய வங்கிக்கு பின்னால் எந்த சக்தி இருக்குமோ தெரியவில்லை, ஆனால் பின்னாளில் நிச்சயம் தெரியவரும்
ஒருவேளை கனடா அதிபர் உதவியுடன் தமிழர்கள் இந்தியாவினை வங்கி மூலம் விலைக்கு வாங்கிகொண்டிருப்பார்களோ?