இந்த கைலாச மலை சீனாவில் இருக்கே?
“ஏம்பா பக்தாஸ்
இந்த பாபர் மசூதி இடிச்சிட்டு ராமர் கோவில் கட்ட ரத ஊர்வலம் போறேள் சரி
இந்த கைலாச மலை சீனாவில் இருக்கே? ரதம் ஏறி அதனை மீட்கும் திட்டெமல்லாம் இல்லியா? சிவன் வாழும் அந்த புனிதமான மலைக்கு சீனா எப்படி உரிமை ஆகலாம்
பக்தாளுக்கு விசா தருவேன், தரமாட்டென்னு சொல்ல அவன் யார்?
ஏன் அதற்கெல்லாம் ஊர்வலம் போக மாட்டேங்கிறேள், ஏன் கைலாச உச்சியில் காவிகொடி பறக்காதா?
அங்கெல்லாம் போறதில்லை, இங்கே செங்கோட்டை பக்கம் வந்து அழிச்சாட்டியம் பண்ணுங்கோ, என்ன இந்து எழுச்சியோ தெரியலை
சீனா பக்கம் எல்லாம் ரதம் போகாது, எல்லாம் இங்க ஏமாந்த பயலுக பக்கம்தான் ஓடும்”
தண்ணீரின் தேவை அறிந்து மக்கள் அதனை பயன்படுத்த வேண்டும் , உலக தண்ணீர் நாளில் பிரதமர் மோடி செய்தி
அந்த செய்தியிலும் தமிழகத்திற்கு காவேரி நீர் கொடுக்கபட வேண்டும் என்ற செய்தியினை பிரதமர் சொல்லவில்லை பார்த்தீர்களா?
இதுதான் மோடி