எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம்

திமுகவினருக்கு மூளை அதிகமாக? இல்லையா? என்பது அவர்கள் பிரச்சினை.
ஆனால் ரசனை அதிகம் உள்ளவன் மட்டுமே குஷ்பு சங்கத்தில் இருக்க முடியும்
நெற்றிணை, கார் கூந்தல் நாற்பது, கண்களாற்றுபடை, குறுநகை, அழகு நானூறு, இனியவை நாற்பது , கனியவை நாற்பது , குறுநகை, பேரழகு பத்து, துறுதுறுநூறு எல்லாம் இந்த முகத்திலே அடக்கம்,
ஆக எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம்
உலகின் மிக அழகிய கவிதை இந்த முகம்.
ஆக உலகிலே ரசனை அதிகம் கொண்டவர்கள் குஷ்பு சங்கத்துகாரர்கள் என்பதில் சங்கம் மிக்க பெருமை அடைகின்றது.