தேனவள் நாணிச் சென்ற‌ சிறப்பினில் கவிதை தொட்டாள்

Image may contain: 1 person, smiling, selfie and close-up

“வானவர் கூந்தல் கண்டு
மண்ணிடை மனதை விட்டார்

மீணவர் விழியை கண்டு
மீனென வலையை விட்டார்

மானவள் நடையை கண்டு 
வேடவர் அம்பை தொட்டார்

தேனவள் நாணிச் சென்ற‌
சிறப்பினில் கவிதை தொட்டாள்”