ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா என்ன செய்துகொண்டிருக்க்கின்றார் பார்த்தீர்களா?
தூத்துகுடி பொங்கி கொண்டிருக்கும் பொழுது அதன் ராஜ்யசபா எம்பி என்ன செய்துகொண்டிருக்க்கின்றார் பார்த்தீர்களா?
புதுவாழ்வில் இணைந்துகொண்டிருக்கின்றார், எப்படிபட்ட பொது சேவை?
அந்த ராமசாமியின் முதல் மனைவி பிராது கொடுத்தும் சட்டத்தை மீறி ஒரு எம்பி திருமணம் செய்கின்றார்
வாழ்த்துக்கள் என சொல்ல மனம் வரவில்லை
இதில் நாடார் சங்கங்களுக்கு சசிகலா புஷ்பா திடீர் அவமானமாம், ஆனால் இரண்டாவதாக நாயுடு பெண்ணை மணந்த சரத்குமார் ஹீரோவாம்
என்ன நாடார் சங்கமோ, அதன் கொள்கையோ?
யார் கண்ணிலும் படாமல் இந்த ஜோடிகள் ஒளியட்டும் , இந்த திருமணமாவது கடைசி திருமணமாக இருந்து தொலையட்டும்
ஆனால் நம்பிக்கை இருக்கின்றது, நிச்சயம் இது இருவருக்கும் கடைசி திருமணமாக இருக்காது.
வடிவேலு ஏதோ ஒரு படத்தில் சொல்வதுதான் நினைவுக்கு வருகின்றது
“ஏண்டா இது உனக்கு எத்தனையாவது,
5வது
ஏம்மா இது உனக்கு எத்தனையாவது?
6வது”
மணல மந்திரவாதி வைகுண்டராஜனின் ஆசி இவருக்கு உண்டு என்பார்கள், அதற்காக அவர் இவரை வாழ்த்த எல்லாம் வரமாட்டார்
அண்ணாச்சிக்கு மானம் அதிகம் உண்டு என்பது தெற்கத்திய நம்பிக்கை