“எரிச்சல் கவிஞன்” மனுஷ்யபுத்திரன்

Image may contain: text

புலவரே, உம் பாடலில் சொற்குற்றம் எந்நாளும் உண்டு புதிதாக பொருட் குற்றமும் சேர்ந்தாயிற்று

ரஜினி கமலை வரவேற்றவர்கள் திமுகவினரா? எங்காவது கண்டீரா?

திமுக எனும் ஆலயமரத்தில் ஆணிவேர், பக்க வேர் இன்னும் விழுதுகள் ஏராளம் இருக்க ஒரு குருத்து இலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றுதான் திமுகவினர் கேட்கின்றார்கள்

ஆம் உணர்ச்சியுள்ள திமுகவினர் கேட்கின்றார்கள்

உமது உயிர்மை பதிப்பகத்தில் திமுகவின் புத்தகங்களும், துர்கா ஸ்டாலினின் இலக்கியங்களும் பதிப்புபெற நீர் ஜால்ரா அடிக்கலாம்

எல்லா திமுகவினரும் அப்படி இருப்பானா?

சொற்குற்றம், பொருட்குற்றம் இன்னபிற குற்றங்களுடன் 4 வரி எழுதி அதை பாடலென்றும் சொல்லும் கவிஞான நீர் இன்று முதல் “எரிச்சல் கவிஞன்” என அழைக்கபடுவீர்

“எரிச்சல் கவிஞன்” மனுஷ்யபுத்திரன்.