கருணை இல்லம் கருணை மிக்க தன் பணிகளை தொடங்குகின்றது
பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட முதியோர்கள் அனைவரையும் மீண்டும் அங்கே விட, காஞ்சிபுர வருவாய் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு
ஆக அங்கு 1500 கொலை, எலும்பு கடத்தல் எல்லாம் நடக்கவில்லை என்பது உறுதியாயிற்று
மறுபடியும் அந்த கருணை இல்லம் கருணை மிக்க தன் பணிகளை தொடங்குகின்றது.
இந்த ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்கள் உண்மையிலே தேசபக்தர்கள், இதோ ஒரு கருணை இல்லம் உண்மையான நோக்குடன் செயல்படுகின்றது என உலகிற்கு காட்டிவிட்டார்கள்
இப்படி இன்னும் ஏராளமான கருணை இல்லங்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து நல்ல சான்றிதழ் வாங்கிதரும் பொறுப்பு அவர்களுக்கு இருகின்றது
அவர்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்