காவேரி மேலாண்மை வாரியம் வராவிட்டல் தற்கொலை : அதிமுக எம்பி
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் : அதிமுக எம்பிக்கள் மிரட்டல்
இந்த இரண்டுமே தமிழகத்திற்கு கட்டாயம் தேவை, ஆனால் ஏதாவது ஒன்றுதான் நடக்க முடியும்.
எதனை தேர்ந்தெடுப்பது என்பதில் தமிழகம் மகா குழப்பமாக இருக்கின்றது
அக்கா ரைமிங்காக பேசுகின்றதாம்
நாமும் தமிழில் விளையாடுவோம்.
காவேரி வந்தால் உங்களுக்கு “சீர்” கிடைக்கும், இல்லாவிட்டாம் முகத்தில் ” தார்” கிடைக்கும்.
அதிமுக எம்பிக்களை எப்படி கொல்வது என்றா?
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபட கூடாது என்கின்றார் கன்னட முதல்வர் சித்தராமையா
இதனையே கொஞ்சம் மாற்றி சொல்லி சித்தராமயா பக்கமே பேசுகின்றார் தமிழிசை
ரஜினி மேலாண்மை வாரியமே ஒரே தீர்வு என சொல்லியிருக்கின்றார், எப்பொழுதாவது மட்டுமே உருப்படியாக பேசும் ரஜினி இப்பொழுது பேசிவிட்டார்
ஆக ரஜினி பாஜக பினாமி அல்ல, அவர் தீவிர தமிழக நலம் விரும்பி , பிஜேபிக்கு எதிரானவர் என அவரின் அடிபொடிகள் உற்சாகமாக சொல்ல ஆரம்பித்துவிட்டன