நீ கலக்கு ராசாத்தி , பதில் சொல்ல ஒரு பயலுக்கும் தெரியாது

https://www.facebook.com/thameemachilles/videos/10216190508699817/

 

அறிஞர் அண்ணாவிற்கு பின் மிக அட்டகாசமான பேச்சினை இந்தியா தலைவியால் கண்டு கொண்டிருக்கின்றது

இரண்டாம் இந்திரா காந்தியினை தேசம் அடையாளம் கண்ட பேச்சு இது

எப்படிபட்ட தைரியம்? எப்படிபட்ட அறிவு? எப்படி ஒரு அழகான ஆங்கிலம்

மவுண்பேட்டன் காலத்த்திற்கு பின் இப்பொழுதுதான் அந்த அழகிய ஆங்கிலம் இங்கு ஒலிக்கின்றது

பெண்ணுருவில் வந்த அறிஞர் அண்ணாவினை உடனே திமுக மறுபடி சேர்த்துகொண்டால் அதற்கு மிக்க‌ நல்லது

தலைவி வாழ்க, தலைவி வளர்க‌

இன்று அவருக்கு கோட்டான கோடி கண்களால் கண்திருஷ்டி பட்டிருப்பதால் அதற்கு பரிகாரத்தை சங்கம் மிக அவசரமாக செய்துகொண்டிருகின்றது

“நீ கலக்கு ராசாத்தி , பதில் சொல்ல ஒரு பயலுக்கும் தெரியாது..”