நானும் கிறிஸ்தவன் , ஆனால் குருட்டு நம்பிக்கை எல்லாம் இல்லை
இயேசு உயிர்த்தது பற்றி சொன்னால், அதெல்லாம் இல்லை நீ எழுதியது தவறு வாபஸ் வாங்கு என சில கிறிஸ்தவர்கள் எச்சரிக்கின்றார்களாம்
உங்களுக்கு எல்லாம் பயந்து எமக்கு சரியென பட்ட விஷயத்தை மறுக்க முடியாது, பதிவினை திரும்ப பெறமுடியாது
ஆனதை பார்த்துகொள்ளுங்கள் போங்கடா
கிறிஸ்து உயிர்க்கும்பொழுது கண்ணால் கண்டவன் எவன் என பைபிளில் சொல்லபட்டிருக்கின்றது என்பதை முதலில் சொல்லுங்கள்
வானதூதரை காவலர் கண்டனர், அவர் இயேசு உயிர்த்தார் என்றனர் அவ்வளவுதான் விஷயம்
இயேசு அதன்பின் ஏன் பகிரங்கமாக போதிக்காமல் 40ம் நாள் பிளைட் ஏறாமல் விண்ணகம் சென்றார்?
நானும் கிறிஸ்தவன் , ஆனால் உங்களை போல குருட்டு நம்பிக்கை எல்லாம் இல்லை
இவ்வுலகில் வந்த எல்லா அவதாரமும் தன் கடமை முடிந்து கிளம்பின, ஆனால் அரூபியாய் வாழ்ந்துகொண்டே இருக்கின்றன
இயேசுவும் அவ்வகையே, நம்பியவருக்கு அவர் உண்டு
நான் இயேசுவினை நம்புகின்றேன், ஆனால் பைபிள் மட்டும்தான் அடிப்படை என சொல்லும் கிறிஸ்தவனை நம்பவில்லை. பைபிளை தாண்டியும் விஷயங்கள் உண்டு
சும்மா வந்து பதிவை நீக்கு, அது இது சொன்னால் நன்றாய் இருக்காது
நாட்டில் ஸ்டெர்லைட் முதல் காவேரி வரை ஏகபட்ட சிக்கல்கள் இருக்கின்றது, அதனை பாருங்கள்
2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவ சர்ச்சையினே கிளறாதீர்கள் , போங்கடா டேய்
இப்பதிவு முகநூலில் இருக்க கூடாது என எனக்கு கட்டளை இட நீங்கள் யாரடா மானிட பதர்களே?
இதற்கு மேலும் மிரட்டினால் அண்ணன் எச். ராசாவிடம் பிடித்துகொடுத்து விடுவேன் ஜாக்கிரதை