ஆ. ராசா பெரும் உத்தமர், சந்தேகமில்லை….
ஆ. ராசா பெரும் உத்தமர், சந்தேகமில்லை. அவர் மீது ஜோடிக்கபட்டது எல்லாம் பொய்வழக்கு.
தலித் என்பதால் அவர் மீது வழக்கு தொடர்ந்தார்கள், தலித் என்பதால் அவரை முடக்க ஆரியரும் பிராமணரும் இன்னும் சகலரும் சதி செய்தார்கள்
அவர் திமுகவின் அடுத்த வாரிசு, எடுத்த வாரிசு என எதுவாகவும் ஆகட்டும்
இப்பொழுது
ஆ. ராசா பெரும் உத்தமர், சந்தேகமில்லை. அவர் மீது ஜோடிக்கபட்டது எல்லாம் பொய்வழக்கு.
தலித் என்பதால் அவர் மீது வழக்கு தொடர்ந்தார்கள், தலித் என்பதால் அவரை முடக்க ஆரியரும் பிராமணரும் இன்னும் சகலரும் சதி செய்தார்கள்
அவர் திமுகவின் அடுத்த வாரிசு, எடுத்த வாரிசு என எதுவாகவும் ஆகட்டும்
இப்பொழுது ராசா இரண்டாம் பெரியார், இரண்டாம் பட்டுகோட்டை அழகிரி, திமுகவின் எதிர்காலம் என பல குரல்கள் ஒலிக்கின்றன, ஒலிக்கட்டும்
ஆனால் ராசா பற்றி பேசும் எல்லோரும், அந்த சாதிக் பாட்ஷா ஏன் இறந்தான் என்பது பற்றி ஒருவார்த்தையும் பேசுவதில்லை
அப்படி ஒருவன் இருந்ததும், ராசாவின் உற்ற நண்பனாக அவர் திகழ்ந்ததும், ராசா வழக்கில் சிக்கியபின் அவர் தற்கொலை செய்ததும் யார் நினைவிலும் இல்லை
சில உண்மைகள் சாதிக் பாஷாவுடன் புதைக்கபட்டன, அதனை பற்றி இனி யார் பேசபோகின்றார்கள்?
, திமுகவின் எதிர்காலம் என பல குரல்கள் ஒலிக்கின்றன, ஒலிக்கட்டும்
ஆனால் ராசா பற்றி பேசும் எல்லோரும், அந்த சாதிக் பாட்ஷா ஏன் இறந்தான் என்பது பற்றி ஒருவார்த்தையும் பேசுவதில்லை
அப்படி ஒருவன் இருந்ததும், ராசாவின் உற்ற நண்பனாக அவர் திகழ்ந்ததும், ராசா வழக்கில் சிக்கியபின் அவர் தற்கொலை செய்ததும் யார் நினைவிலும் இல்லை
சில உண்மைகள் சாதிக் பாஷாவுடன் புதைக்கபட்டன, அதனை பற்றி இனி யார் பேசபோகின்றார்கள்?