தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா
பத்ருஹரி எனும் ஞானி எப்பொழுதும் நாய்குட்டியுடன் இருப்பாராம், இன்னும் சில பெரும் ஞானிகள் அப்படி உண்டு
இது நமது “ஞான தலைவி” குஷ்பு வீட்டின் நாய்குட்டி பத்ருஹரியார் தன்னுடன் இருந்த நாய்குட்டி யாரென தன் ஞான திருஷ்டியால் கண்டாராம்
நாமும் அப்படி கண்டுவிடுவோம்
இந்த நாய்குட்டி முற்பிறவியில் கிளியோபாட்ராவாக இருந்தது நமது ஞான திருஷ்டியில் தெரிகின்றது
அப்பொழுது தான் தான் அழகி என அவள் ஆடிய ஆணவம் அடங்க, தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா
அவளின் ஆணவம் அடக்க “இதுதான் உன் தகுதியென” அனுப்பி வைத்திருக்கின்றான் ஆண்டவன்