திமுகவின் உண்மை தொண்டன் ஒருநாளும் மாறுவதில்லை
“திமுக என்பது பண்ணையார்கள் கட்சி அல்ல, ஜமீன்தாரிகளின் கோட்டை அல்ல
அது பாராரிகளின் இயக்கம், பாட்டாளிகளின் பூபாளம், வாழ வழியற்றவர்கள், உழைக்கும் அடிதட்டு மக்கள் இவர்களை கொண்டதுதான் திமுக எனும் இயக்கம்.
தங்களை வாழவைக்கும் இயக்கமாகவே அவர்கள் திமுகவினை ஏற்றிருக்கின்றார்கள்
அவர்களுக்காகவே கழகமும், கழகத்திற்காகவே அவர்களும் இருக்கின்றார்கள்.
அவர்களிடம் இருக்கும் சுயமரியாதையும் மான உணர்ச்சியுமே இந்த இயக்கத்தினை இயக்கும் சக்கரம்”
அன்று அண்ணா சொன்னவார்த்தை அப்படியே கண்முன் நிற்கின்றது
திமுகவின் உண்மை தொண்டன் ஒருநாளும் மாறுவதில்லை
சல்யூட் தோழரே ….