ஏ தமிழகமே உன் கடைசி நம்பிக்கை தலைவி குஷ்பு ஒருவரே
எதற்கு காவேரிக்கு இவ்வளவு போராட்டம்? அடிதடி கலவரம்?
எங்கள் தங்க தலைவியினை முதல்வராக்கினால் காவேரி தானாக வந்துவிட போகின்றது, அவரின் ஆற்றலும் அறிவும் அரபுநாட்டின் எண்ணெயினையே இங்கு கொண்டுவந்துவிடும் எனும்பொழுது இதென்ன காவேரி?
இதனை சொன்னால் ஒரு பயலுக்கும் புரியவே இல்லை, ஆளாளுக்கு பந்த், மறியல் என ஒரு பலனும் கொடுக்காத போராட்டங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள்
ஒரே வாய்ப்பில் ஓராயிரம் ஆண்டு சாதனையினை செய்து , காவேரியினை மீட்டுவருவார் தலைவி
ஏ தமிழகமே உன் கடைசி நம்பிக்கை தலைவி குஷ்பு ஒருவரே