இதில் ஏன் பச்சைகொடி?
மிசா கொடுமையினையே உண்மையான ஜனநாயகம் என வரவேற்ற ராமசந்திரனின் கட்சி எப்படி இருக்கும்?
இப்படித்தான் இருக்கும், இப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்
ஏற்கனவே வெள்ளைகொடியினை ரகசியமாக காட்டி மோடியிடம் சரணடைந்தாயிற்று,
இதில் ஏன் பச்சைகொடி?
அந்த வெள்ளை கொடியினை பகிரங்கமாக காட்டி அந்த இம்சை அரசன் பாணியில் “வல்லவராயரே நான் வாழவேண்டும் அய்யா” என விழுந்தால்தான் என்ன?
