இராணுவத்தை கண்டும் அஞ்ச மாட்டோம் : சத்யராஜ்
இந்தியாவிற்கு எதிராக நாங்கள் ஆயுதம் தூக்கவும் தயங்க மாட்டோம் அமீர்
இராணுவத்தை கண்டும் அஞ்ச மாட்டோம் – சத்யராஜ்
கிரிக்கெட் வீரர்களை கடத்துவோம் – தமீமும்_அன்சாரி
இந்தியாவிற்கு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் – திருமுருகன்_காந்தி
இந்தியாவில் இருந்து நாங்கள் பிரிவதை யாராலும் தடுக்க முடியாது டோல் கேட் வேல்முருகன்
இந்தியாவிற்கு ஏன் நாங்கள் கட்டுப்பட வேண்டும் அங்கிள் சைமன்
ஆக உடனே 356ம் பிரிவு படி மாநில அரசை கலைத்துவிட்டு இங்கு ஜனாதிபதி ஆட்சியினை அமுல்படுத்துவது நல்லது
கலைஞரும், ஜெயாவும் மிக சரியாக ஆண்டார்கள். இந்த சனியன்களை எங்கே கட்டுபடுத்தவேண்டும் என்ற எல்லை அவர்களிடம் இருந்தது
பழனிச்சாமி என்பவர் அரச சாசன விதிகளை புறந்தள்ளி இவர்களை கட்டுபடுத்தமுடியாமல் தவிக்கின்றார், இனி அவர் ஆள தகுதியானவர் அல்ல
356ம் பிரிவு உடனே பாயட்டும்.