கன்னட வாட்டாள் நாகராஜ் போராட்ட அறிவிப்பு
காவிரி பிரச்சனை பெரிதாவதற்கு தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம்: ஓ.பன்னீர்செல்வம்
அதானே இவரும் பழனிச்சாமியும் வாயில் கொழுக்கட்டை வைத்தது போல திமுகவும் அமைதியாக இருந்தால் என்ன பிரச்சினை?
அதைத்தான் சொல்கின்றார் பன்னீர்செல்வம்
விரைவில் கன்னட வாட்டாள் நாகராஜ் போராட்ட அறிவிப்பு
காஷ்மீரில் மட்டுமல்ல, நாடெங்கும் என்கவுண்டர் செய்யவேண்டிய சிலர் உண்டு. அதில் முக்கியமானவர் வாட்டாள் நாகராஜ்
வாயிலே இவரை சுட்டு என்கவுண்டர் செய்தால் தென்னக அமைதி நிலைக்கும்