அங்கிள் சைமன் மீது வழக்கு

அங்கிள் சைமன் மீது வழக்கு தொடர்ந்தது தமிழக காவல்துறை, அதன் அமைச்சர் முதல்வர் பழனிச்சாமி

ஆனால் அங்கிள் சைமன் நடுத்தெருவில் நின்று மண் அள்ளிபோட்டு ஒப்பாரி வைப்பது யார் மீதென்றால் ரஜினிகாந்த் மீது

ரஜினி அபாயம், ரஜினியினை விடமாட்டேன் என கடும் அழிச்சாட்டியம்

தன்வேல் வழக்கு தொடுத்த காவல்துறை பற்றியோ பழனிச்சாமி அரசுபற்றியோ ஒரு வார்த்தை இல்லை

தமிழன் தமிழகத்தை ஆள அவர் ரஜினியினை எதிர்ப்பாராம்

இதனால் அங்கிள் நேரடியாக சொல்லவரும் விஷயம், பழனிச்சாமி ஆட்சி தமிழன் ஆட்சி அதற்கு ஆபத்து வர விடமாட்டோம்.

அங்கிள் மறைமுகமாக சொல்ல வரும் விஷயம் “ஹிஹிஹ் இந்த வழக்கை ஆளும்கட்சி கண்டுகொள்ள கூடாது, தேர்தலில் ரஜினியினை எதிர்க்க நான் தேவைபடுவேன்”