காவேரி எல்லோருக்கும் மறந்தே விட்டது
நிர்மலா தேவி , ஆளுநர் , திட்டமிட்டு பரபரப்பினை கிளப்பும் எச்.ராசா போன்ற செய்திகளால் காவேரி எல்லோருக்கும் மறந்தே விட்டது
போனவாரம்தான் பொங்கி கொண்டிருந்தார்கள்,
ஒரு வாரத்தில் எல்லாம் மாறிவிட்டது, காவேரியினை எல்லோரும் மறந்தாயிற்று
தமிழரின் போராட்டத்தை திசை திருப்ப ஒரு பெரும் கோஷ்டியே இருக்கின்றது, அதன் தளபதி எச்.ராசா
இனி காவேரி நினைவுக்கு வரவேண்டுமானால் ஐபில் சென்னையில் நடத்தபட வேண்டும், காவேரியினை காக்கும் சக்தி இப்போதைக்கு ஐபில்லுக்குத்தான் இருக்கின்றது
பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் ஆட்சேபமில்லை- ஜெயக்குமார்
முன்னதாக கொட்டலாம் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றவர் ஆளுநர்
ஆக இருவருக்கும் முட்டிகொண்டது தெரிகின்றது
இனி தமிழக அமைச்சர்கள் வசமாக சிக்கபோகும் வழக்கிற்கு ஆளுநர் சிபிஐ விசாரணை கோரலாம்
சண்டை நன்றாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது, விரைவில் ரஜினி, கமல் அளவிற்கு ஆளுநரை அமைச்சர்கள் கரித்து கொட்டலாம்