“நாடக போராளிகளை” தமிழகம் சும்மா விடுவதாக இல்லை
அடேய் பாரதிராஜா சீமாண்டியார் கோஷ்டிகளா, ஒழுங்கு மரியாதையாக காவேரியில் நீர் வரும்வரை புது சினிமா வரகூடாது என தியேட்டர் வாசலில் கதற வேண்டும்
புரிகின்றதா?
அமீர், மன்சூர் அலிகான், கவுதமன் என ஒரு பயலும் தவறாமல் ஆஜராகி போராட வேண்டும்
தமிழனுக்கு சோறு முக்கியமா? திரைப்படம் முக்கியமா என நீங்கள் கேட்டு குட்டிகரணம் அடிக்க வேண்டும்
தமிழன் என்றால் ஒழுங்கு மரியாதையாக செய்யுங்கள்
தமிழனுக்கு பொறந்தவன் படம் பார்க்க வரகூடாது என இப்பொழுது சொல்லுங்கள் .
அப்படி செய்யாவிட்டால் , புது திரைப்பட வசூலை ஐபில் ஆட்டம் பாதிக்கும் என விரட்டிவிட்ட் இந்த “நாடக போராளிகளை” தமிழகம் சும்மா விடுவதாக இல்லை
20ம் தேதி காவேரி வராமல் தமிழ்படங்கள் ரிலீசானால், உங்களை பார்த்த இடத்தில் நொறுக்க பெரும் கூட்டம் காத்திருக்கின்றது
புது திரைப்படங்களை நீவீர் தடுக்காவிட்டால் , முதுகுக்கும் வாய்க்கும் உத்தரவாதமில்லை
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
இதற்கு தமிழில் எப்படி பெயர் வரும் தெரியுமா?
மக்கள் நீதி மன்றம் அல்லது மையம்.
மய்யம் கமலஹாசனுக்கு பிரச்சினை மய்யத்தில் வரும் நேரமிது