மக்களுக்கு சேவை செய்ய போகின்றேன் : சிம்பு
பொதுபணியில் இறங்கி, தமிழக நீர்நிலைகளை தூர்வாரி தமிழக மக்களுக்கு சேவை செய்ய போகின்றேன் : சிம்பு
தமிழருக்கு நீர் ஏதும் செய்ய நினைத்தால் முதலில் நடிப்பதை நிறுத்தலாம்
அதற்கு மேலும் தியாகம் செய்வதாக இருந்தால் அவரும் அவர் தந்தையும் வாய்திறந்து பேசாமலே இருக்கட்டும்
இதனைவிட மிகபெரும் சேவையினை சிம்பு குடும்பம் செய்ய முடியாது