சினிமா போராளிகள் எல்லாம் இப்பொழுது செய்கிறார்கள்?
காவேரியினை கட்டி இழுத்து வந்து கல்லணையில் விட்டுவிட்ட இந்த சினிமா போராளிகள் எல்லாம் இப்பொழுது என்ன செய்கின்றார்கள் என்றால் நீட் தேர்வு பக்கம் வந்துவிட்டார்கள்
ஒருவருடமாக மாணவர்கள் படித்து இப்பொழுது தேர்வுக்கும் தயாராகி இருக்கும் நேரமிது
இப்பொழுது இந்த போராளிகள் நீட் எதிர்ப்பு என குட்டிகரணம் அடிக்க ஆரம்பித்தாயிற்று
1 வருடமாக அமைதி காத்துவிட்டு தேர்வு நடக்கும் பொழுதுதான் போராடுவார்களாம்.
இந்த வருடமும் அனிதா போல சில பலிகளை எடுக்கும் வெறியில் அலைகின்றார்கள், மாணவ சமுதாயம் இந்த “காரியவாதி போராளிகளிடம்” கவனமாக இருப்பது நல்லது
இந்த இனத்திற்கான பல புலிகுட்டிகள் தயாராகின்றன : சத்தியராஜ்
அந்த புலிகளை அப்படியே பிடித்து கூண்டில் அடைக்க துப்பாக்கி , வலை முதல் எல்லாம் தயாராக இருக்கின்றன