மதுரை ஆதீனம் ஆவேசம்

பாலியல் தொந்தரவில் ஈடுபடுவனின் கை கால்களை வெட்டி முச்சந்தியில் நிறுத்தவேண்டும் : மதுரை ஆதீனம் ஆவேசம்

என்னதான் சாமியார் என்றாலும் நித்தியானந்தாவினை எப்படி இடம் பார்த்து குறிவைக்கின்றார் பார்த்தீர்களா?

நித்தியானந்தாவினை எப்படி பழி தீர்க்க ஆசைபட்டாரோ அதை இப்பொழுது சொல்லிகொண்டிருக்கின்றார் போல