சாமிகள் சூழ் உலகிது
சாமிகள் சூழ் உலகிது
இப்பொழுதெல்லாம் எடப்பாடி சாமி என்றொரு சாமி எல்லாம் வந்திருக்கின்றதாம், அதையும் சிலர் வணங்குகின்றார்களாம்
நமக்கு எக்காலமும், முக்காலமும் ஒரே சாமி இந்த சாமி, அதனை கும்பிட்டுவிட்டு நாளை தொடங்கலாம்
சங்கத்தார் அனைவரும், சங்கத்தின் சட்டவிதிகளுக்கு கட்டுபட்டு வணங்கியாக வேண்டும்.