மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க போகலியா?
தம்பி மதுரையில் மீனாட்சி திருகல்யாணமாம், பார்க்க போகலியா?
அட போங்கண்ணே நீங்க வேற
ஏண்டா?
“மீனாட்சிக்கெல்லாம் வருஷம் வருஷம் தவறாம கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க அங்க ஒரு பயலும் இல்லண்ணே,
நான் என்ன வருஷா வருஷமுமா கேக்க போறேன்?, ஒரு வாட்டிதாண்ணே கேக்குறேன். இத சொன்னால் நான் பெரியாரிஸ்ட்ன்னு அடிக்க வாராங்கண்ணே”
எல்லா பகுத்தறிவும் அவனவனின் சொந்த பிரச்சினையிலே பிறக்கின்றது எனபது தம்பி
Omm Prakash என்பவரோடு பேசும் பொழுது புரிந்தது
மதுரை, இப்படி மீனாட்சி திருகல்யாண வைபோக நிகழ்வில் ஒரு பகுத்தறிவு வாதியினை உருவாக்கிவிட்டது