அண்ணே தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சுண்ணே
“அண்ணே தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சுண்ணே
என்னாச்சி?
இங்க வோட்டு போடுறது எல்லாம் அதிமுகவுக்கு , ஆனால் ஸ்டாலின் ஒண்ணுமே செய்யல, சரியில்லண்ணு ஆளாளுக்கு சொல்லிகிட்டே இருக்காங்கண்ணே
சோ சேட்
ஆமாண்ணே, வோட்டு போடுறது ஒருத்தருக்கு பலன் எதிர்பார்க்கிறது இன்னொருத்தகிட்ட இருந்து பின் எப்படிண்ணே தமிழ்நாடு உருப்படும்?
ஆமாடா
நல்லவங்க, வோட்டை போட்டு அதிகாரத்த கொடுத்துட்டுதாணே சட்டைய பிடிக்கணும், அதுதான் நியாயம்ணே
ரொம்ப சரிடா..
இந்த அநியாயத்த என்னண்ணே சொல்றது?
அறிவுகெட்ட தனம்னு சொல்லு
ஏண்ணே?
நாடாளுமன்ற தேர்தல்ல தமிழகம் யாருக்கு வோட்டு போட்டது?
அதிமுகவுக்கும் திமுகவுக்கும்
அப்போ காவேரி வரலைண்ணா யார்கிட்ட கேட்கணும்?
இவங்ககிட்டதான் கேக்கணும்?
பின் என்ன …க்குடா காங்கிரஸ் துரோகம், பாஜக துரோகம்னு சொல்லிட்டு திரியிருங்க
அண்ணே நீங்க ஆரிய அடிவருடி, இது திராவிட மண், பெரியார் பூமி, இங்க வடக்க இருந்து வார ஆரிய கட்சிய காலூனன்ற விடமாட்டோம்
போடா போ, இனி காவேரியில கால்பிடி மண் வந்தாலே அதிசயம்”