ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி -எடியூரப்பா முதல் கையெழுத்து

ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி – கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து

மராட்டியம் முன்பு சில ஆயிரம் கோடிகளை விவசாயிக்காக தள்ளுபடி செய்தது

இதோ எடியூரப்பா முதற்காரியமாக செய்கின்றார்

இந்த அய்யாகண்ணு என்பவரை பிய்ந்த செருப்போடு தேட வேண்டும்

எல்லா மாநிலமும் தள்ளுபடி செய்யுமாம், தமிழகம் செய்யாதாம் ஆனால் இவர் டெல்லியில்தான் குதிப்பாராம்