பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொள்ளை அடி அணை கட்டு..

கஜினி முகமது சோமநாதபுரத்தில் கொள்ளையிட்ட செல்வத்தில் அவன் சொந்த ஊரான கஜினியில் அணைகட்டினான்

ராஜராஜ சோழன் ஈழவெற்றியின் அடையாளமாக, அனுராதபுரத்தை கொள்ளையடித்து வந்து பெரியகோவிலை கட்டினான்

இதில் கஜினி என்பவன் கொள்ளையன் , ராஜராஜன் என்பவன் மாமன்னமா?

சாதரண மனிதன் செய்தால் கொள்ளை, அதை அரசன் படையோடு செய்தால் போர்

அலெக்ஸாண்டர் முதல் கிழக்கிந்திய கம்பெனிவரை இந்த கொள்ளையினைத்தான் செய்தது, இப்போது அமெரிக்கா எண்ணெய்க்காக செய்கின்றது

ஆனாலும் கொள்ளையில் கோவில் கட்டியதை விட, கோவிலில் அடித்த கொள்ளையில் அணைகட்டிய கஜினி எப்படி மன்னன் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications